பாகிஸ்தானில் ராவல்பிண்டி நகரில் அமைந்துள்ள , 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து கோவிலை மர்ம நபர்கள் சூறையாடி உள்ளனர். பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில், ராவல்பிண்டி நகரிலுள்ள சுமார் 100 ஆண்டு காலம் பழமை வாய்ந்த இந்து கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒரு மாத காலமாக புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் , இந்த கோவிலிலுள்ள சாமி சிலைகள் அனைத்தும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால் இந்த கோவிலில் தினசரி நடைபெறும் பூஜைகள் […]
