நீண்ட வரிசையில் சுங்கச்சாவடியில் வாகனங்கள் நின்றிருந்தால் சுங்க கட்டணம் செலுத்த தேவையில்லை என்று நெடுஞ்சாலைத்துறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் உள்ள சுங்க சாவடிகளில் சுங்க கட்டணம் செலுத்த வேண்டியது அவசியமான ஒன்று. இதையடுத்து 100 மீட்டருக்கு மேல் வாகனங்கள் வரிசையில் நின்றால் அந்த வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்த தேவையில்லை என நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டது. பெரும்பாலான வாகனங்கள் பாஸ்டர் முறையை பயன்படுத்தி […]
