Categories
தேசிய செய்திகள்

“புனித அந்தோனியார் ஆலய திருவிழா”…. 100 தமிழக பக்தர்களுக்கு அனுமதி…. சூப்பர் அறிவிப்பு….!!!!

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. முதல்நாளான இன்று மாலை 5 மணியளவில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்க இருக்கிறது. இதனையடுத்து ஆலயத்தை சுற்றி 14 இடங்களில் சிலுவை பாதை திருப்பலிகள் நடைபெற உள்ளன. இன்று இரவு 8 மணி அளவில் தேர்பவனி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் தலைமையில் நாளை காலை திருவிழா திருப்பலி நிகழ்ச்சி தொடங்க உள்ளது. இதனை தொடர்ந்து இரவு 9 […]

Categories
உலக செய்திகள்

SHOCK NEWS : அடுத்தடுத்து புயல்…. 100 பேர் உயிரிழப்பு….? வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

அமெரிக்காவில் கென்டகி பகுதியில் அடுத்தடுத்து சூறாவளி தாக்கியதில் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் கடுமையான சூறாவளி புயல் தாக்கியது. இதனால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. ஆயிரக்கணக்கான வீடுகளின் கூரைகள் பறந்து விட்டன. சூறாவளி ஏற்படுத்திய பாதிப்புகலால் 100 பேர் வரை இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆர்கன்சாஸ் மருத்துவமனையின் கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 20 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

‘காதல் வலையில் சிக்கிய 100 இளம்பெண்கள்’… நிர்வாண வீடியோவை காட்டி பிளாக்மெயில்… கொத்தாக தூக்கிய போலீஸ்..!!!

சமூக வலைத்தளங்களில் பழக்கமாகும் பெண்களை காதலிப்பது போல் நடித்து அவர்களை ஏமாற்றி நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் புரோதட்டூரை சேர்ந்த பிரசன்ன குமார் என்பவர் சிறுவயதிலேயே போதைக்கு அடிமையாய் உள்ளார். இவர் பி.டெக் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தபோது, தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். ஷேர் சாட், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களின் மூலம் இளம் […]

Categories
தேசிய செய்திகள்

தடியடி திருவிழா… 100-க்கும் மேற்பட்டோர் படு காயம்… பரபரப்பு சம்பவம்….!!!

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற தடியடி திருவிழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயமடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தின் தேவர்கட் மலையில், புகழ்பெற்ற மல்லேஸ்வர சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கல்யாண உற்சவ விழா நடைபெறும். இந்த உற்சவம் முடிந்த பிறகு உற்சவ மூர்த்திகளை கைப்பற்றுவதற்காக அந்த பகுதியை சேர்ந்த 23 கிராம மக்கள் இரண்டாகப் பிரிந்து நள்ளிரவில் தங்களுக்குள் தடியடி நடத்தி மோதிக் கொள்வார்கள். இதில் வெற்றி பெறும் குழு உற்சவ மூர்த்தியை எடுத்து செல்வார்கள். இந்நிலையில் இந்த […]

Categories
மாநில செய்திகள்

100க்கு 60 பேர்… வீட்டிலிருந்து வெளியே வரவேண்டாம்… சென்னை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்..!!

100க்கு 60 பேர் வீட்டில் இருந்து வெளியே வராமல் இருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதைதொடர்ந்து மற்ற நாட்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. சென்னையில் மற்றும் தொற்று […]

Categories
Uncategorized

100 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி… மத்திய அரசு திட்டம்…!!!

நாட்டில் கொரோனா தடுப்பூசி மையத்தில் ஒரு நாளில் 100 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிக் […]

Categories

Tech |