தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கல்வித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகின்றது. அப்போது பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விருதுநகர், திருச்சுழி, தர்மபுரி ஏரியூர், ஒட்டன்சத்திரம், தாராபுரம், ஆலங்குடி, கூத்தாநல்லூர், சேர்க்காடு, தாளவாடி, மானூர் ஆகிய இடங்களில் புதிதாக 10 அரசு, கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் செங்கல்பட்டு, சேலம், கோவை, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம், நந்தனம், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள அரசு கலை கல்லூரிகளில் […]
