12-15 வயதுடைய சிறுவர்களுக்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி 100% பலனளித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. உலகில் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி திட்டம் முதியவர்களுக்குதான் அதிகமாக செயல்பட்டு வருகின்றது. பிரிட்டனில் சுமார் 80 வயதிருக்கும் அதிகமான முதியவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. அதன்பின்பு அனைத்து குடிமக்களுக்கும் படிப்படியாக அனுமதி வழங்கப்பட்டது. தற்போது அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை 16 வயதிற்கு அதிகமான நபர்களுக்கு செலுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதைவிட குறைந்த வயது நபர்களுக்கு தற்போது […]
