Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குடிநீர் இணைப்புக்கு டெபாசிட் கொடுக்கல…. 100 நாள் வேலை அட்டை வழங்காத அதிகாரி…. சாலைமறியலில் பணியாளர்கள்….!!

அம்மாபேட்டை அருகில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது. இந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட குறிச்சி ஊராட்சியில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் இணைப்பிற்காக ஒவ்வொரு வீடுகளிலும் ரூபாய் 2,000 டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். ஆனால் யாரும் டெபாசிட் தொகையை செலுத்தவில்லை. இதனால் குடிநீர் இணைப்பு பெற்ற அந்த […]

Categories

Tech |