இந்தியா முழுவதும் தற்போது மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு ஏழை எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு போதுமான நிதி இல்லாத காரணத்தினால் இவர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வேலையில் சேர விரும்பும் தகுதியுள்ள கிராமப்புற மக்கள் சிலருக்கு இந்த வேலை வழங்கப்பட்டு சம்பளமும் கொடுக்கப்பட்டு வந்தது. முதலில் குறைந்த அளவு மக்களே இந்தத் திட்டத்தில் வேலை செய்து பயன் பெற்று வந்தனர். […]
