Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“எங்கேயும் போகவேண்டாம்”, வீட்டிலிருந்தே போடுங்க…. ராணிப்பேட்டையில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் வீட்டிலிருந்தபடியே தபால் ஓட்டினை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் தேர்தல் குழு 100 சதவீத வாக்கு பதிவிற்காக ஆங்காங்கே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதோடு மட்டுமல்லாமல் வாக்கு பதிவிற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களும், ஊனமுற்றோர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் வீட்டிலிருந்தபடியே தபால் ஓட்ட மூலம் தங்களது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதுல ஆர்வமிருந்தா கலந்துகோங்க… இணையதளம் மூலம் போட்டி… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

தேர்தலை முன்னிட்டு இணையதளம் மூலம் நடைபெறும் தேர்தல் விழிப்புணர்வு போட்டியில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட ‘பேட்ஜ்’கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ‘பேட்ஜ்’கள் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மாவட்ட […]

Categories

Tech |