நெமிலி பகுதியை சேர்ந்த பெண்கள் , தேர்தலில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி, உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள் . ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெமிலி பகுதியில் 100 சதவீத வாக்களிப்பதற்காக உறுதிமொழி தமிழ்நாடு மகளிர் திட்டம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மகளிர் திட்ட உதவி இயக்குனரான குமார், ஊராட்சி ஒன்றிய ஆணையரான அன்பரசு மற்றும் தாசில்தாராக சுமதி கலந்துகொண்டு தலைமை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் 100 க்கு மேற்பட்ட மகளிர் குழுவினர் […]
