Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடடே….! 100 கோடியில் அமைக்கப்படும்…. பிரம்மாண்ட அனுமன் சிலை…. கோலாகலமாக நடந்த பூமி பூஜை….!!

ராமேஸ்வரத்தில் சுமார் 100 கோடி செலவில் 108 அடி உயர அனுமன் சிலை அமைப்பதற்க்கான பூமி பூஜை நடைபெற்றுள்ளது. ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில் இந்தியாவில் உள்ள மிக முக்கிய புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. ராமர் பாதம்பட்ட இந்த கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் புகழ்பெற்ற ராமேஸ்வரம் கடற்கரையில் சுமார் 108 அடி உயரத்தில் அனுமன் சிலை அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று ராமேஸ்வரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“100 கோடி வசூல் சாதனை”…. எல்லாம் சும்மா…. வெளியான உண்மை நிலவரம்…!!!

மாநாடு திரைப்படம் வசூல் சாதனை படைக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் சிம்புவிற்கு மிகப்பெரிய கம்பேக் ஆக தான் இருக்கும் என்றும் பலர் தெரிவித்தனர். மேலும் சிம்புவின் படங்களிலேயே இது மிக முக்கியமான படம் என்றும் கூறினர். இந்நிலையில் மாநாடு […]

Categories
மாநில செய்திகள்

ரூ. 100 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள்…. அரசாணை வெளியிட தமிழக அரசு…!!!!

ரூ. 100 கோடி மதிப்பில் ஆதிதிராவிட நலத் துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் ஆய்வக கட்டிடங்களை கட்டுவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது: “ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கடந்த செப்டம்பர் 8ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2021 – 22 ஆம் ஆண்டிற்கான புதிய வரவு, செலவு கூட்டத்தொடரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடர் நலத்துறையின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெறும் 5 மாதங்களில் ரூ.100 கோடி…. மதுரை ரயில்வே கோட்டம் புதிய சாதனை…!!!

மதுரை ரயில்வே கோட்டத்தில் சரக்கு ரயில்கள் மூலமாக  தூத்துக்குடி, திண்டுக்கல், வாடிப்பட்டி, மானாமதுரை ஆகிய மாவட்டங்களில்  ரயில் நிலையங்களில் இருந்து சரக்குகள் அனுப்பப்பட்டு வருகின்றன என்று மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது .  தூத்துக்குடியில் இருந்து ரசாயன உரமும் மற்றும் நிலக்கரி , வாடிப்பட்டியில் இருந்து டிராக்டர்கள் மற்றும் மானாமதுரையிலிருந்து மரக்கரி ஆகியவை  அனுப்பப்பட்டு வருகின்றன.  அதனால் சரக்கு போக்குவரத்தில் வருமானம் கடந்த மாதங்களில் ரூ. 3.5 கோடியாக இருந்தது . அதன் பிறகு கடந்த […]

Categories
மாநில செய்திகள்

ரூ.100 கோடியில்… 150 பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதி… அமைச்சர் கயல்விழி அறிவிப்பு…!!!!

இன்று சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இதனை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி சட்டப்பேரவையில் அறிவித்தார். இதில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 150 பள்ளிகளில் 100 கோடி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். ஆதிதிராவிட குடியிருப்புகளில் ரூபாய் 25 கோடியில் 75 சமுதாய நலக் கூடங்கள் கட்டப்படும் என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஆதிதிராவிடர் பழங்குடியின விவசாயிகளுக்கு தட்கல் மின் இணைப்பு கட்டமைப்பு 100 […]

Categories

Tech |