நாடு முழுவதும் பரவிவரும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை பொருத்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மே மாதம் முதல் கொரோனா பரவலை கட்டுப்படுத்த குஜராத்தில் தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் 50% ஊழியர்களுடன் இயங்கி வந்தது. ஆனால் தற்போது அங்கு கொரோனா […]
