தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் திரையரங்குகள் திறக்கப்பட்டு 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதி வழங்கி செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து தூத்துக்குடியை சேர்ந்த சிவமுருகன் ஆதித்தன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தற்போது தொடர்ந்து பண்டிகை காலம் வருவதால் கொரோனா தொற்று தடுப்பு வழிமுறைகள் பொதுமக்கள் பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. தமிழகம் இன்னும் கொரோனா […]
