Categories
மாநில செய்திகள்

தமிழக கல்லூரிகளில்….. “100% பாடங்கள் நடத்தப்படும்”…… அமைச்சர் பொன்முடி அதிரடி….!!!!

கல்லூரிகளில் 100% பாடங்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:  “அனைத்து பல்கலைக்கழகங்களில் 69% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார். குறிப்பாக,மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் இது குறித்து பேசியுள்ளோம்.எனவே,மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீடு முறை கண்டிப்பாக பின்பற்றப்படும். அனைத்து கல்லூரிகள்,பல்கலைக்கழகங்களிலும் 69% இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக பின்பற்றுமாறு சுற்றறிக்கை அனுப்பப்படும். மேலும், நடப்பு கல்வியாண்டில் […]

Categories
தேசிய செய்திகள்

புதியதாக 100 சைனிக் பள்ளிகள்….!! இ- கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை….!!

100 புதிய சைனிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு இ-கவுன்சிலிங் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் புதியதாக 100 சைனிக் பள்ளிகள் உருவாக்கப்பட்டு இ- கவுன்ஸிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இ- கவுன்சிலிங் பற்றி விரிவான விளம்பரம் வெளியிட சைனிக் பள்ளி சொசைட்டி திட்டமிட்டுள்ளது. இந்த சைனிக் பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.sainikschool.ncog.gov.in என்ற இணையதளத்தின் வழியே விபரங்களை தெரிந்து கொள்ளலாம். சைனிக் பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் 10 பள்ளிகளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் இனிப்பான செய்தி….. இனி தமிழர்களுக்கே 100 சதவீதப் பணி…!!!

தமிழ்நாடு இளைஞர்களுக்கு 100% வேலை, போட்டித் தேர்வுகளில் தமிழ் பாடம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்மொழி தகுதி தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயிக்கப்படும். பணி நியமனத்திற்காக நடத்தப்படும் தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 40 மதிப்பெண் பெற வேண்டும். தமிழ்மொழி தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இதர போட்டித் தேர்வு தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. குரூப் 1 2 2a ஆகிய இரு நிலைகளைக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பு?…..அரசு வெளியிடும் முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி முகாம்களை அதிகப்படுத்திய தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுகள் இந்த மாதம் முடியும் வரை அமலில் இருக்கும். அதன் பின்னர் நவம்பர் 1ஆம் தேதி முதல் என்னென்ன பணிகள் தொடங்கப்படும் என்பது பற்றி கடந்த வாரம் அறிவிப்பு வெளியாக உ120….. ள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

Happy News: 100 அரசு பள்ளி மாணவர்களை தேர்வு செய்ய முயற்சி…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் சிறப்பாக படிக்கும் 100 மாணவர்களை தேர்வு செய்து நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்க சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாக கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா தெரிவித்துள்ளார். இட ஒதுக்கீடு சலுகையை முழுமையாக பெற இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட தேர்வு இன்று முதல் அந்தந்த பள்ளிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. அரசுப்பள்ளி மாணவர்கள், மருத்துவம் மட்டுமல்லாமல், பொறியியல், […]

Categories
மாநில செய்திகள்

குடற்புழு நீக்கத்துக்கு மாத்திரை வழங்கும் திட்டம்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடற்புழு நீக்கத்துக்கு மாத்திரை வழங்கும் திட்டமானது 100% செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சாந்தோம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதில் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் தேசிய குடற்புழு நீக்கத்துக்கு […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

கார் வாங்கணும் நினைக்கிறீங்களா…? இதுதான் சரியான நேரம்… டாடா மோட்டார்ஸின் அட்டகாசமான சலுகைகள்…!!!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களுக்கு 100% நிதி உதவி வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்ததை அடுத்து பொது மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். சமூக இடைவெளி போன்ற காரணங்களுக்காக பைக், கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களிலேயே பயணிகள் விரும்புகின்றனர். கார் இல்லாதவர்கள் புதிய கார்களை வாங்குவதற்கு திட்டமிடுகின்றனர். ஆனால் இந்த நெருக்கடியான சமயத்தில் பெரிய தொகையை கொடுத்து வாங்குவதற்கு இயலாதவர்களுக்கு இது ஒரு சிறந்த […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்… அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!!

100 சதவீதம் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைப்பதற்கான இடங்கள் குறித்து அமைச்சர் பி டி ஆர், பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் “மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில் இரண்டு லட்சம் சதுரடி பரப்பளவில் கலைஞர் நூலகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். நூலகம் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி 100% செயல்திறன் கொண்டதல்ல… டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் தகவல்…!!

எந்த தடுப்பூசியும் 100% செயல்திறன் கொண்டது கிடையாது என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா  தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா எந்த ஒரு தடுப்பூசியும் 100%திறன் வாய்ந்தது அல்ல. தடுப்பூசி போட்டாலும் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

திருமண விருந்து சாப்பிட்ட…. 100 பேருக்கு வாந்தி, மயக்கம்… 12 பேர் கவலைக்கிடம்..!!

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் திருமணத்திற்கு அளிக்கப்பட்ட விருந்தில் உணவு உண்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் கேந்திராபாரா மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மாட்டியா கிராம மக்கள் பலருக்கும் உணவு அளிக்கப்பட்டது. உணவு அருந்திய பின்னர் அதில் பலருக்கு வாந்தி, வயிற்று வலி மற்றும் குமட்டல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 12 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட சுகாதாரத்துறை […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 100 – ஐ தாண்டிய பெட்ரோல் விலை… வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி..!!

மகாராஷ்டிராவின் பர்பானி மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 100 ஐ தாண்டி விற்பனையாகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 28 பைசா உயர்வுக்குப் பிறகு, அங்கு சில்லறை விற்பனைக்கு சேர்க்கைகளுடன் கூடிய பெட்ரோல் லிட்டருக்கு வீதம் ரூ 100 ஐ தாண்டியதாக கூறப்படுகிறது. அதன்படி ஊடகங்களிடம் பேசிய பர்பானி மாவட்ட பெட்ரோல் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் அமோல் பெட்சுர்கர், பர்பானியில் சேர்க்கைகளுடன் கூடிய பெட்ரோல் விகிதம் ஒரு லிட்டருக்கு 100.16 ரூபாயை எட்டியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரி 1 முதல்…. “திரையரங்குகளில் 100% அனுமதி”….. வெளியான அறிவிப்பு…!!

கொரோனா காரணமாக கடந்த 10 மாதங்களாக பல்வேறு கட்டுப்பாடுகள் நிலவிவருகிறது. கொரோனா பரவல் குறைந்ததையடுத்து அரசு ஒவ்வொரு தளர்வுகளாக அறிவித்து வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி 1 முதல் சில தளர்வுகளுடனான ஊரடங்கை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் பிப்ரவரி 1 முதல் திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் செயல்பட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. தற்போது கொரோனா பரவல் காரணமாக 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வழிமுறைகளையும் அறிவித்துள்ளது. திரையரங்குகளில் கட்டாயம் அனைவரும் அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை… வெளியான செய்தி..!!

மூடப்பட்ட அறைகளில் சமூக இடைவெளி இல்லாமல் இருப்பது கொரோனாவை அதிக வேகமாக பரவச்செய்யும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துணைத் தலைவர் டாக்டர் பிரதீப் கபூர் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு, பொது ஊடகம் ஆகியவற்றிற்கு ஆளாகியுள்ளது. இதுவரை இல்லாத நீண்டதொரு ஊரடங்கு பொது முடக்கத்தை நமது நாடு சந்தித்து வந்துள்ளது. கொரோனாவை இந்தியா கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் கடைசிக் கட்டத்திற்கு நகர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

எக்ஸ்ட்ராவா அரசு பேருந்து… அதுவும் 100% இருக்கைகளுடன்… வெளியான ஹேப்பி நியூஸ்..!!

தமிழகத்தில் பேருந்துகள் கட்டுப்பாட்டு விதிமுறைகள் உடன் இயக்கப்பட்டு வந்த நிலையில் புதிய வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கபடாமல் இருந்து வந்தது. இதற்கிடையில் அவசர தேவைக்காக இ பாஸ் வசதி மூலம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தன. இருப்பினும் இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி […]

Categories
உலக செய்திகள்

அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி… மகிழ்ச்சி அறிவிப்பு..!!

கொரோனா தடுப்பூசி அடுத்த மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என்று மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் முதல் உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று மக்களை பாடாய்படுத்தி வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமான நிலையை சந்தித்துள்ளது. பொருளாதாரத்திலும் படு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பல்வேறு உலக நாடுகளில் இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் செயல்பட்டு வருகிறது. அதில் மாடர்னா, ஸ்புட்னி வி, கோவாக்சின் என பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

வாகனம் வாங்க போறீங்களா….? இந்த டைப்ல வாங்குங்க….. 100% TAX FREE….!!

ஆந்திர மாநிலத்தில் மின்சார வாகனங்கள் வாங்குவோரை சிறப்பு சலுகை ஒன்றை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தினருக்கு பெட்ரோல், டீசல் விலை மிகப்பெரிய பொருளாதார அச்சுறுத்தலாகவே திகழ்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால்,  மக்கள் அனைவருக்கும் மின்சார வாகனத்தில், அதீத  தொழில் நுட்பம் வளர்ந்து விடாதா? என்ற ஏக்கம் நிலவிவருகிறது. இந்த தொழில்நுட்பம் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

“வரத்து குறைவு” 1 கிலோ வெங்காயம் 100 ரூபாய்….. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!

வரத்து குறைவு காரணமாக வெங்காயத்தின் விலை அதிகமாக உயர்ந்திருக்கிறது விரைவில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  தொடர் மழையின் காரணமாக வெங்காயத்தின் விலை 50 விழுக்காடு உயர்ந்துள்ளது. விரைவில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ 100 ரூபாயைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பெரிய வெங்காயம் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. தற்பொழுது அந்த மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தமிழக […]

Categories

Tech |