Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

10 ரூபாய் நாணயங்களை கொடுத்து மோட்டார் சைக்கிள் வாங்கிய மாணவர்….. நிறைவேறிய ஆசை….. குவியும் பாராட்டுக்கள்….!!!!

கடந்த 5 ஆண்டுகளாக பத்து ரூபாய் நாணயங்களை சேகரித்து அதிநவீன மோட்டார் சைக்கிளை வாங்கிய வாலிபரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள காடையாம்பட்டி பகுதியில் திருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் சாயப்பட்டறையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் குமார் என்ற மகன் இருக்கிறார். இவர் உடற்பயிற்சி ஆசிரியருக்கான பட்டய படிப்பை முடித்துவிட்டு விளையாட்டு இயக்குனருக்கான மேல் படிப்பை படித்து வருகிறார். இந்நிலையில் சந்தோஷ் குமாருக்கு தனது உழைப்பினால் சேகரித்த […]

Categories

Tech |