தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக 2020 ஆம் வருடம் 12ம் வகுப்பு மாணவர்களில் ஒருசில பாடங்கள் தவிர்த்து மற்ற பாடங்களுக்கு பொதுத்தேர்வானது நடத்தப்பட்டது. ஆனால் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படவில்லை. இதேபோன்று 2021 ஆம் ஆண்டு பொதுத்தேர்வுகளும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படவில்லை. இதன் காரணமாக மாணவர்களுக்கு அக மதிப்பெண் அடிப்படையில் […]
