இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் பகுதியில் ரசபுத்திரப்பாளையம் என்ற கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பிரகாஷ் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனையடுத்து அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரகாஷிடம் […]
