புதுக்கோட்டை மாவட்ட கீரனூர் பகுதி சேர்ந்த குடும்பத்தினர் ஆறு பேர் அங்கிருக்கும் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அதன் பிறகு அங்கிருந்து ஆட்டோவில் புறப்பட்டு சென்றனர். இதற்கிடையில் கோவிலில் இருந்த பித்தளை பொருட்களை திருடிக்கொண்டு ஆட்டோவில் செல்வதாக அந்த பகுதி இளைஞர்களுக்கு சிலர் தகவல் தெரிவித்தனர். உடனே அந்த 25 இளைஞர்களும் அந்த ஆட்டோவை விரட்டி சென்றனர். அப்போது ஆட்டோவை மடக்கி பிடித்து உள்ளே இருந்த 6 பேரை கடுமையாக தாக்கினர். அதில் 10 வயது சிறுமியை […]
