இந்திய அஞ்சல் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறது. அதன்படி, தற்போது 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு Post office MIS எனப்படும் ஒரு சேமிப்பு திட்டம் மூலம் அதிக வட்டி கிடைக்கிறது. கொரோனா தொற்று பரவலின் காரணமாக, பொதுமக்கள் பல்வேறு பொருளாதார இன்னல்களை சந்தித்து வருவதால், அவர்களின் வருவாயை அதிகரிப்பதற்கு பாதுகாப்பான முதலீட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். அதில் குறிப்பாக, இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களில் முதலீடுகளை செலுத்த ஆரம்பித்துள்ளனர். […]
