தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி தடுப்பூசி முகாம்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்று வருகிறது. அதன்பிறகு அசைவ பிரியர்களுக்காக தற்போது சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை 9 தடுப்பு முகாம்கள் நடைபெற்று உள்ளது இந்நிலையில் திருவொற்றியூர் எண்ணூர் மாநகராட்சியில் உள்ள ஆரம்பப்பள்ளி பள்ளியில் சிறப்பு தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன் […]
