நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் பகுதியில கொரோனா தொற்றை தடுப்பதற்காக சுமார் 10 லட்சம் முககவசங்களை ஆசிரியை இலவசமாக வழங்கியதை பொதுமக்கள் பாராட்டினர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கருப்பம்புலம் கிராமத்தில் வசந்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆசிரியை. இவர் அண்டர்காடு சுந்தர விலாஸ் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கொரோனா தாக்கத்தின் போது கடந்த வருடம் குடிசைவாழ் மக்கள், இசைக்கலைஞர்கள், நரிக்குறவர்கள், நாடோடிகள், வட மாநில தொழிலாளர்களுக்கு மாஸ்க், […]
