அமெரிக்காவில் கடந்த 20 வருடங்களில் அளவுக்கு அதிக மருந்துகளை உட்கொண்டதால் 9.3 லட்சம் மக்கள் பலியானதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கடந்த 1999 ஆம் வருடத்திலிருந்து 2020 ஆம் வருடம் வரை அதிக அளவு மருந்துகளை உட்கொண்டதால் 9 லட்சத்து 32 ஆயிரத்து 364 மக்கள் பலியானதாக தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால், முதியவர்கள் அதிக பாதிப்புகளை சந்தித்திருக்கிறார்கள். ஆனால், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடைய மக்கள் அதிக […]
