இந்தியாவில் அடுத்த ஒன்றரை வருடங்களில் 10 லட்சம் பேரை வேலைக்கு சேர்க்க வேண்டும் என்று பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறை மந்திரி தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அடுத்த ஒன்றரை வருடங்களில் அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்பக்கூடிய நடவடிக்கையில் மத்திய கல்வி அமைச்சகமும் திறன் மேம்பாட்டு துறையும் விரைவில் ஈடுபடும். அதன்படி உயர்கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா […]
