Categories
தேசிய செய்திகள்

“கை, கால்கள் இல்லாமல் பிறந்த குழந்தை”…. தவறான அறிக்கை வழங்கிய ஸ்கேன் சென்டர்…. கோர்ட் அதிரடி….!!!!!

தவறான அறிக்கை வழங்கிய ஸ்கேன் செண்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் ஒரு பெண் வசித்து வருகிறார். அந்தப் பெண்மணிக்கு கை, கால்கள் இல்லாமல் ஒரு குழந்தை பிறந்துள்ளது. ஆனால் கர்ப்ப காலத்தில் போது ஸ்கேன் மையத்தில் குழந்தை நன்றாக இருப்பதாக கூறியுள்ளனர். அந்தப் பெண்மணிக்கு 3 முறை ஸ்கேன் செய்த போதும் தவறான அறிக்கையை கொடுத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி நுகர்வோர் நீதிமன்றத்தில் ஸ்கேன் சென்டர் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கு நீதிபதிகள் […]

Categories
தேசிய செய்திகள்

தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட சாலை…. கண்டுகொள்ளாத ஒப்பந்ததாரர்… மாநகராட்சி எடுத்த அதிரடி முடிவு…!!!

மராட்டிய மாநிலத்தில் தரமற்ற சாலைகள் அமைத்த ஒப்பந்ததாரருக்கு ரூபாய் 10 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘பிட்கான் இந்தியா டெவலப்பர்ஸ்’ என்ற தனியார் நிறுவனம் மராட்டிய மாநிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை அமைக்கும் பணியில் ஒப்பந்தம் ஆகி உள்ளது. இந்த நிறுவனமே தானே மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அந்த நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்ட சாலைகள் தரமற்றதாக இருந்துள்ளன. மேலும் இது குறித்து […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. ரூ.100 முதல் 10 லட்சம் வரை அபராதம்…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் டெங்கு, ஜிகா வைரஸ் போன்றவை ஏற்படுவதை தவிர்க்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தவும் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தண்ணீர் தேங்கி அதில் கொசுக்கள் வளர்வது கண்டறியப்பட்டால் கடும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதன்படி, வீடுகளுக்கு ரூ.100 முதல் ரூ.200 வரையிலும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.500 முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும், சிறிய கடைகளுக்கு ரூ.500 […]

Categories
உலக செய்திகள்

பிப்-15 முதல்….. புதிய கொரோனா ரூல்ஸ்….. மீறினால் 10 ஆண்டு சிறை…ரூ10,00,000 அபராதம்….!!

பிரிட்டனில் கொரோனா முன்னெச்சரிக்கை பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அப்போது அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு செல்ல முடியாத வகையில் போக்குவரத்து சேவை அனைத்தும் முற்றிலும் முடக்கப்பட்டது. […]

Categories

Tech |