Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் “10 லட்சம்” பேருக்கு வேலை வாய்ப்பு…. பிரதமர் மோடி சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

குஜராத் மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக பேசினார். அவர் பேசியதாவது, பல்வேறு பணியிடங்களில் வேலையில் அமர்வதற்கான கடிதங்களை பெற்றுள்ள இளைஞர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். குஜராத் மாநிலம் தற்போது விரைவாக முன்னேறி வருகிறது. பஞ்சாயத்து சேவை வாரியத்தில் 5000 பேருக்கும், துணை ஆய்வாளர் மற்றும் லோக் ரஷக் நியமன வாரியத்தில் 8000 பேருக்கும் விரைவாக வேலை வாய்ப்புகளை வழங்கிய மாநில அரசுக்கும் முதல்வருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.399 மட்டும் செலுத்தினால் போதும்….. ரூ.10 லட்சம் காப்பீடு….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்திய போஸ்ட் பேமெண்ட் பேங்க் மூலமாக 399 ரூபாய் செலுத்தி 10 லட்சம் ரூபாய் வரை விபத்து காப்பீடு திட்டத்தில் பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ஐபிபிபீ மூலம் ஆண்டுக்கு 399 செலுத்தி 10 லட்சம் ரூபாய் மதிப்பின் விபத்து காப்பீடு பெறலாம் . சாதாரண மக்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியர், போஸ்ட் ஆபீஸ் மூலம் குறைந்த பிரீமியத்தில் இந்த காப்பீடு வசதியை பெற்றுக் கொள்ள முடியும். 18 வயது முதல் […]

Categories
உலக செய்திகள்

10 லட்சம் வேலைவாய்ப்புகள்…… ரெடியா மக்களே?….. இந்த நாட்டில் சூப்பர் வாய்ப்பு….!!!!

கனடாவில் மே 2021 ஆம் ஆண்டு முதல் 10 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நீங்கள் எக்ஸ்பிரஸ் நுழைவு மூலமாக கனடா பிஆர் பதிவில் விண்ணப்பிக்க விரும்பினால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. கனடாவில் 10 லட்சத்துக்கும் அதிகமான வேலைகள் காலியாக உள்ளது. கனடாவில் அதிக வேலை வாய்ப்பு விகிதம், குறைந்த வேலையின்மை விகிதத்துடன் இணைந்து புலம்பெயர்ந்தோருக்கு பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி தற்போது 2022 ஆம் ஆண்டில் 4 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ₹10 லட்சம் கடன் உதவி….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தனிநபர் கடன் தொகையை ரூபாய் 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி வைப்பீடுர்கள் மீதான அதிகபட்ச வட்டிக்கு கூடுதலாக 2 சதவீதம் வட்டியுடன் 120 தவணைகளில் கடனை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிக்கன நாணய சங்கங்களின் ஊழியர்களுக்கான கடன் தொகை உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

கொரோனா விதிமீறல்…. 10 லட்சம் வழக்குகள் வாபஸ்….. டிஜிபி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் விதிமுறைகளை மீறியதாகக் கூறி போடப்பட்ட 10 லட்சம் வழக்குகளை ரத்து செய்வதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டதாக 10 லட்சம் வழக்குகள் போடப்பட்டு இருந்தது. இந்த வழக்குகளை கைவிடுவதாக கடந்த பிப்ரவரியில் பேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். வழக்குகளை ரத்து செய்வதற்கான அரசாணை கடந்த மாதம் 5ஆம் தேதி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குறைந்த விலைக்கு தங்க கட்டி…. வந்து வாங்கிட்டு போங்க…. ரூ 10 லட்சம் மோசடி… ஒருவர் கைது… 3 பேரை தேடும் போலீஸ்…!!!

செல்போன் கடைக்காரரிடம் ரூ 10 லட்சத்தை மோசடி செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், மற்ற 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை, திருவள்ளூவர் நகரில் வசித்து வருபவர் சாகுல் அமீது. இவருடைய மகன் அபுபக்கர் சித்திக்(32) செல்போன் கடை நடத்தி வருகின்றார். இவர் தனது தங்கையின் திருமணத்திற்கு நகை வாங்க முடிவு செய்துள்ள நிலையில், தனது நண்பரான ஜெராக்ஸ் கடை உரிமையாளரான அண்ணாதுரை என்பவரின் மூலம் மதுரை மாவட்டம் கே. புதூர் ராம […]

Categories
மாநில செய்திகள்

செம குட் நியூஸ்…. அரசு சார்பில் தரப்படும் ரூ.10 லட்சம் பெற….உடனே முந்துங்கள் இதுவே கடைசி தேதி….!!!

தமிழகத்தில் தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களை மேம்படுத்த அரசு சார்பில் தரப்படும் ரூ.10 லட்சம் பெறுவதற்கு 11-ஆம் தேதி தேதி கடைசி நாள் ஆகும். தமிழக அரசின் அடிப்படை நோக்கம் தமிழ்நாடு உலக அளவில் முதலீட்டு ஈர்ப்பு மையமாகவும், புத்தொழில் தொடங்குவதற்கு ஏற்ற களமாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டில் புத்தொழில் மற்றும் புத்தக செயலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தொடக்க நிலையில் உள்ள தொழில் நிறுவனங்களை தகுதி […]

Categories
மாநில செய்திகள்

பலியான 3 மாணவர்களின் குடும்பத்திற்கு….. ரூ.10 லட்சம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு…!!!!

நெல்லையில் அரசு உதவி பெரும் தனியார் பள்ளியின் கழிவறை கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது எட்டாம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், விஸ்வரங்சன் உள்ளிட்ட 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்குள்ள பள்ளி மாணவர்கள் இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து பள்ளி விபத்தில் உயிரிழந்த 3 […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மாமா என்னை கடத்திட்டாங்க..! 10லட்சத்துக்காக நாடகம்… மருமகன் போட்ட பக்கா பிளான் …!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சொந்த மாமாவிடம் 10 லட்சம் கேட்டு கடத்தல் நாடகமாடிய இளைஞர் நண்பர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்பூர் மூக்க கொள்ளை பகுதியைச் சேர்ந்த ஹஸைன் என்பவர் வெங்காயம் இறக்குமதி செய்து மொத்த விற்பனை செய்து வருகிறார். மேலும் இவரது சகோதரி மகனான ஹமீத் என்பவரும் மாமாவுடன் இணைந்து வெங்காயம் விற்பனை தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் ஹஸைனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒரு கும்பல்  ஹமீதை கடத்தியதாகவும், பத்து லட்சம் ரூபாய் தராவிட்டால் அவரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு… ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்… ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை..!!

கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக தமிழ்நாட்டில் மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின்  குடும்பங்களுக்கு 10 நாட்களுக்குள் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஓராண்டிற்கு முன்பு நிவர் புயல் மற்றும் கனமழை காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

6 வயது சிறுமி பாலியல் வழக்கு… துப்பு கொடுத்தா ரூ.10,00,000 சன்மானம்… காவல்துறை அதிரடி அறிவிப்பு…!!!

6 வயது சிறுமியை பக்கத்து வீட்டை சேர்ந்த நபர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று ஹைதராபாத் நகர காவல்துறை அறிவித்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி 6 வயது சிறுமியை பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் சைதாபாத் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 10 லட்சம் போச்சு…. பப்ஜி-ல் ரூ.10 லட்சத்தை இழந்துவிட்டு… வீட்டைவிட்டு ஓடிய சிறுவன்…!!!

பப்ஜி கேம் விளையாடி தனது தாயின் வங்கி கணக்கில் இருந்து பத்து லட்சம் ரூபாயை 16 வயது சிறுவன் இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை யோகேஸ்வரி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் கடந்த 25ஆம் தேதி திடீரென்று காணாமல் போனான். இதனால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடி பார்த்துவிட்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்படி போலீசார் பெற்றோரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் கடந்த மாதம் முதல் சிறுவன் தடைசெய்யப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

ரூ.10 லட்சத்தை கொரோனா நிதிக்கு வழங்குகிறேன்…. சங்கரய்யா அறிவிப்பு….!!!

கட்சியைத் தாண்டி அனைவராலும் மதிக்கபடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா அண்மையில் தனது 100 வயதை அடைந்ததை தொடர்ந்து நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு கண்ட தலைவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவை கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு, அவருக்கு ‘தகைசால் தமிழர்’ விருதையும் 10 லட்சம் ரூபாய் நிதியைம் அறிவித்துள்ளது. தமிழக அரசு சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது அறிவித்ததற்கு தலைவர்கள் பலரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். விருது […]

Categories
தேசிய செய்திகள்

WOW: நன்றாக தூங்கினால் ரூ.10 லட்சம் பரிசு…. அதிரடி அறிவிப்பு….!!!!!

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் வேக்பிட் எனும் நிறுவனம் நன்றாக தூங்கினால் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்ற போட்டி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ஒரு இன்டர்ன்ஷிப் திட்டமாகும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு 10 லட்சம் பரிசு மட்டுமல்லாமல் இந்தியா ஸ்லீப் சாம்பியன் என்ற பட்டமும் கிடைக்கும். இதற்கு போட்டியிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் இதுவரை போட்டியிட 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

Big News: ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.10 லட்சம் பணம்… முதல்வர் அதிரடி…!!!

மேற்கு வங்க மாநிலத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் 10 லட்சம் பணம் வழங்கப்படும் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் மாணவர்களுக்கு கிரெடிட் கார்டு வழங்கும் வசதி அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் உயர் கல்விக்காக 10 லட்சம் ரூபாய் வரை மென் கடனை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து இந்த திட்டத்தை […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 10 லட்சம் வீதம் நிதியுதவி… தெலுங்கானா அரசு அதிரடி அறிவிப்பு….!!!

பட்டியல் இனத்தைச் சேர்ந்த 11900 குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளதாவது: சுமார் 11, 900 குடும்பங்களுக்கு 10 லட்சம் வீதம் 1,200 கோடி நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். பட்டினத்தை சேர்ந்த நலிவுற்ற பிரிவினர் புதிதாக தொழில் தொடங்குவதற்கு பத்துலட்சம் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். 119 தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

36 முறை OTP கேட்டு… ரூ. 10,00,000 அபேஸ்… அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்….!!

ஏடிஎம் கார்டை புதுப்பித்து தருவதாக கூறி 36 முறை OTP கேட்டு ரூபாய் 10 லட்சத்தை திருடி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. தற்போது ஆன்லைன் மூலம் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. வங்கியிலிருந்து அழைப்பதாக கூறி OTP அனுப்பி அதில் இருந்து பணத்தை திருடி விடுகின்றனர். மக்களுக்கு இது குறித்து பலமுறை எச்சரிக்கை செய்தும் அவர்கள் மீண்டும் இதுபோன்ற சம்பவங்களில் மாற்றிக் கொள்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் இன்று அரங்கேறியுள்ளது. புதுச்சேரியில் […]

Categories
தேசிய செய்திகள்

ஏர்போர்ட்ல என்ன புடிச்சுகிட்டாங்க… ரூ.10 லட்சம் கொடு… திருமணம் செய்வதாக கூறி பணத்தை ஆட்டையைப் போட்ட இளைஞன்…!!!

பெங்களூருவில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 10 லட்சம் மோசடி செய்த நபரை கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். பெங்களூரு குரு ராகவேந்திரா என்ற பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனியார் திருமண தகவல் மையம் மூலம் லண்டனில் வசிக்கும் பிரேம்பசு என்பவர் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். அந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு அப்பெண்ணும் சம்மதம் தெரிவித்துள்ளார். இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது பெங்களூருவில் இருந்து விலை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா இறப்பு …. இழப்பீட்டுத் தொகை 10 லட்சமாக உயர்வு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழக்கும் செய்தியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகை 5 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பது, தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி உண்மையான செய்திகளை சேகரித்து வழங்கும் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணியாற்றும் அரசு அங்கீகார அட்டை,செய்தியாளர் அட்டை மற்றும் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்ட அடையாள அட்டை பெற்ற செய்தியாளர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தால் அவர்களது குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டு வந்த இழப்பீட்டுத் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு… ரூ.10 லட்சம் நிதி உதவி… மாநில அரசு அதிரடி..!!!

கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு 10 லட்சம் நிதி உதவி வழங்கப்பட உள்ளதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகின்றது. ஒவ்வொரு மாநிலத்திலும் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநிலங்கள் மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு 10 லட்சம் நிதி உதவி…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும்  பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ரூ.10 லட்சம்… ஒரு மாத ஊதியம்… மார்க்சிஸ்ட் கட்சி அறிவிப்பு…!!

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வழங்கியுள்ளனர். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது நிறுவனங்கள், பொதுமக்கள், பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா தடுப்பு பணிக்காக உதவ வரும் பிரபலங்கள்…. இயக்குனர் வெற்றிமாறன் 10 லட்சம் நிதியுதவி….!!!

கொரோனா தடுப்பு பணிக்காக இயக்குனர் வெற்றிமாறன் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின்பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதனால் மருத்துவமனைகளில் இட பற்றாக்குறை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் இதர மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆகையால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பரவல் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தேமுதிக சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி… விஜயகாந்த் அறிவிப்பு…!!

தேமுதிக சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் விஜயகாந்த் வழங்கியுள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது நிறுவனங்கள், பொதுமக்கள், பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்க […]

Categories
Uncategorized

விசிக சார்பாக ரூ.10 லட்சம் நிதி… வெளியான அறிவிப்பு..!!

விசிக சார்பாக ரூபாய் 10 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நீதிக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது நிறுவனங்கள், பொதுமக்கள், பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்க […]

Categories
மாநில செய்திகள்

தினமும் ரூ.10,00,000 லட்சம்… வசூல் செய்ய இலக்கு… சென்னை மாநகராட்சி அதிரடி..!!

கொரோனா விதிகளை மீறுபவர்களிடம் நாள்தோறும் 10 லட்சம் வரை அபராதம் வசூலிக்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு தொடர்பான ஆலோசனை நடத்தி வருகின்றது. மேலும் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சென்னையில் கொரோனா விதிகளை மீறுவோரிடம் நாள்தோறும் ரூபாய் 10 லட்சம் வரை அபராதம் வசூலிக்க தமிழக அரசு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்ஸ்டா பக்கத்தில் 10 லட்சம் பாலோவர்ஸ்…. மகிழ்ச்சியை கொட்டித்தீர்த்த பூர்ணா…!!

நடிகை பூர்ணா தன்னை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர் என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் கந்தக்கோட்டை,அடங்க மறு, காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை பூர்ணா. இவர் தற்போது படம் பேசும், அம்மாயி ஆகிய படங்களை நடித்து முடித்துள்ளார். மேலும் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட தலைவி படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியாக உள்ளதாக பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் மானியம்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் தொழில் தொடங்குபவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருகின்றனர். அவர்களில் சிலர் சுய தொழில் செய்து வருகிறார்கள். அவ்வாறு தமிழகத்தில் தொழில் தொடங்குபவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த மானியத் தொகையை பெற ஜனவரி 25 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் http://startuptn.in/forms/tanseed என்ற முகவரிக்கு சென்று […]

Categories
மாநில செய்திகள் வானிலை

‘புரேவி புயல்’… ரூ. 2,00,000… உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு… முதல்வர் எடப்பாடி அறிவிப்பு..!!

புரேவி புயலால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். புரேவி புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் உயிர் சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் புயலில் இறந்தவர்கள் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியானது. அதில் புயலில் இறந்த மாடு ஒன்றுக்கு 30 ஆயிரமும், எருதுக்கு 25 ஆயிரமும், கன்றுக்கு 16 ஆயிரம், ஆடுகளுக்கு 3,000 மற்றும் […]

Categories
சினிமா

உழைப்பு மட்டுமே பெரிதானால்…. “உன்னைப்போல் எவரும் இல்லை” விஜய்சேதுபதிக்கு கிடைத்த பாராட்டு…!!

உழைப்பு மட்டும் தான் பெரிது எனக் கருதினால் விஜய்சேதுபதியை போல் எவருமில்லை என இயக்குனர் கோகுல் தெரிவித்துள்ளார். தற்போதைய கால நிலையில் இணையம் தான் எல்லாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்களை சென்றடையும் டுவிட்டர் கணக்கில் நடிகர் சிவகார்த்திகேயனின் டுவிட்டர் கணக்கை 60 லட்சத்திற்கு மேலான ரசிகர்களின் பின்தொடர்கின்றனர். நடிகர் விஜய் சேதுபதியை 10 லட்சத்திற்கும் மேலானோர் பின்தொடர்கின்றனர். இதைப்பற்றி சிவகார்த்திகேயன் பல்வேறு கருத்துக்களை கூறும் போது, அளவற்ற அன்பு காட்டி […]

Categories

Tech |