Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… 10-ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சிறுவர்கள்….. 5 பேர் கைது….. பரபரப்பு சம்பவம்….!!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹயநத்நகரில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 17 வயது நிரம்பிய மாணவி ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியின் பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு மாணவியுடன் படிக்கும் சக மாணவர்கள் மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் உட்பட 5 பேர் சென்றுள்ளனர். இவர்கள் மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அதை செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துள்ளனர். அதோடு நடந்ததை வெளியில் சொன்னால் வீடியோவை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மனநலம் பாதிக்கப்பட்ட…. “10 ஆம் வகுப்பு மாணவி பலாத்காரம்”…. 2 கொடூரர்கள் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த  2 பேரை  குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்   விழுப்புரம் மாவட்டம், செ.குன்னத்தூர் பள்ளிக்கூட தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன் என்பவருடைய மகன் சசிகுமார்(28). செ. குன்னத்தூர் மெயின் சாலையில் வசித்து வருபவர் குமார் என்பவருடைய மகன் தர்மராஜ் (21). இவர்கள் இருவரும் கடந்த சில வாரங்களுக்கு முன் பத்தாம் வகுப்பு படித்து வருகின்ற சற்று மனநிலை சரியில்லாத மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் […]

Categories
Uncategorized கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாணவியை ஏமாற்ற… லாட்ஜ்ஜில் ரூம் போட்ட கலை..! வசமாக சிக்கி கம்பி என்னும் சேலம் வாலிபர்…!!

மார்த்தாண்டம் அருகே 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம்  செய்த  வாலிபர் போக்சோ  சட்டத்தில் போலீசார்  கைது  செய்தனர்.  மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் பகுதியில் வசித்து  வரும்  மாணவி ஒருவர். அந்த பகுதியில் உள்ள  பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியின் ஆன்லைன் வகுப்பிற்காக பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால் அந்த மாணவி கல்விக்காக செல்போனை பயன்படுத்தாமல் தவறாக பயன்படுத்தியுள்ளார். அதாவது சேலம் மாவட்டம் எடப்பாடி மேட்டு தெருவில் வசித்து வரும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

‘காதலனை பார்க்க சென்றதால்’…. “மாணவியின் கழுத்தை அறுத்த தந்தை”…! ‘போலீசார் விசாரணை’ ….!!!

திருவள்ளூர் மாவட்டதில்  காதலனை சந்திக்க சென்ற, பத்தாம்  வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்திற்கு அருகே உள்ள  பூரிவாக்கத்தை சேர்ந்த ஜெகன் என்பவர், தனியா நிறுவனத்தில்  வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வேலை சம்பந்தமாக சென்னைக்கு வந்திருந்தபோது கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த 16 வயது சிறுமி ,அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களுடைய […]

Categories

Tech |