கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்த பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் இந்த ஆண்டு பல்வேறு மாநிலங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் நடப்பு கல்வி ஆண்டில் ஆன்லைன் வகுப்புகளே நடத்தப்பட்டது. இருப்பினும் திட்டமிட்டபடி இந்த ஆண்டு 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடந்து வருகிறது. அந்த வகையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு ஆந்திர மாநிலத்தில் கடந்த மாதம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள […]
