தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் 10, 11, 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு அடிப்படையில் இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதேசமயம் தனித்தேர்வர்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி 10 ஆம் வகுப்பு துணை தேர்வு கடந்த செப்டம்பர் 16 முதல் 28 ஆம் தேதி வரை […]
