தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பரவல் பரவ தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமில்லாமல் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொது தேர்வு எழுதும் 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் […]
