பிரான்சின் சுகாதாரத்துறை அமைச்சர் தற்போது வரை நாட்டில் ஏறக்குறைய 10 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. கொரோனாவின் மூன்றாம் கட்ட அலையின் பிடியில் பிரான்ஸ் உள்ளது. இதனால் கொரோனா பரவலை குறைப்பதற்காக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரான்சின் சுகாதார அமைச்சரான ஒலிவியே வெரோன் கூறியுள்ளதாவது, பிரான்சில் தற்போது வரை ஏறக்குறைய 10 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருக்கிறது. மேலும் கடந்த […]
