தகராறில் உருட்டுக் கட்டைகளுடன் மோதிக்கொண்ட இரு தரப்பினரில் 10 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள கிராமத்தில் 26 வயதுடைய நர்ஸ் ஒருவர் வசித்து வருகிறார். இவர் புதுச்சேரியில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அந்த நர்ஸ் தனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் அரவிந்த் என்பவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த நர்ஸ் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனை அவரது தந்தை […]
