ஜப்பான் நாட்டில் 26 நபர்களுடன் சென்ற சுற்றுலா படகு கடலில் மூழ்கிய நிலையில் நேற்று வரை 11 நபர்களின் சடலம் மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜப்பான் நாட்டில் காஸு1 என்ற படகு 26 நபர்களுடன் மாயமானது. எனவே, அந்த கடல் பகுதியில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் நேற்று வரை பத்து நபர்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதோடு, ஒரு குழந்தையின் சடலமும் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. மேலும் அந்த பகுதியில் படகை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. ஷிரேடோகோ என்ற தீபகற்பதிற்கு அருகில் […]
