கண்டமங்கலம் அருகில் கணவன் மனைவியை தாக்கிவிட்டு மர்ம நபர்கள் 10 பவுன் நகையை திருடி சென்று விட்டனர். விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகில் பூஞ்சோலை குப்பம் கிராமம் ஸ்ரீராம் நகர் நகரில் வசித்து வருபவர் ராஜாராம்(53). இவருடைய மனைவி கலையரசி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராஜாராம் புதுச்சேரியில் உள்ள பெரிய மார்க்கெட்டில் வாழைத்தார் வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜாராம் தனது வீட்டில் மனைவி குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருக்கும்போது அதிகாலையில் யாரோ […]
