கேரளாவை சேர்ந்தவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் லாட்டரியில் 10 கோடி ரூபாய் பரிசுத்தொகை விழுந்துள்ளது. கேரளாவில் உள்ள கொச்சின் பகுதியில் வசிப்பவர் ஆன்டனி ஜாய்(39). இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஓமனுக்கு கடந்த 16 வருடங்களுக்கு முன்பே குடியேறியிருக்கிறார். அங்குள்ள கட்டுமான நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுனராக பணிபுரிந்து வரும் இவருக்கு மாதம் 3,000 திர்ஹாம் ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுவனம் நடத்தும் Mahzooz என்ற லாட்டரியில் கடந்த புதன் கிழமை அன்று […]
