நான் மீண்டும் முதல்-மந்திரி ஆனால் ஏழை மக்கள் அனைவருக்கும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்குவேன் என கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார். கர்நாடக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவரான சித்தராமையா, தனது தொகுதி பாதாமியில் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்பிறகு பேசியவர், “ஏழை மக்கள் எவரும் உணவு இன்றி பசியால் வாட கூடாது. அவர்கள் அனைவரும் வயிறு நிறைய சாப்பிட வேண்டும். வெள்ளம் மற்றும் வறட்சி எது வந்தாலும் மக்கள் வயிறு […]
