இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2019-ம் ஆண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்காக 10 சதவீத இட ஒதுக்கீடு என்ற முறையை கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு அரசியலமைப்பு விதிகளில் இடமில்லை எனக் கூறி அரசியல் கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் 10% இட ஒதுக்கீடு செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மாதம்தோறும் 60,000 மேல் வருமானம் பெறும் உயர் ஜாதி […]
