Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் TNPSC வேலைவாய்ப்பில் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 10% இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படாது என்று அமைச்சர் பொன்முடி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கல்வி மற்றும் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி உள்ளிட்ட அரசு பணியிடங்களில் EWS பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படாது என்பது உறுதியாகி உள்ளது. மேலும் 10% இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார் . இதற்கு முன்னதாக சென்னை தலைமை செயலகத்தில் நடந்த அனைத்துக் […]

Categories
மாநில செய்திகள்

10% இடஒதுக்கீடு என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் மறுசீராய்வு மனு – அமைச்சர் துரைமுருகன்.!!

10% இட ஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது, அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாத்திட, மண்டல் கமிஷன் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு கொள்கையை நிலைநாட்டிட திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கில் திமுக தரப்பில் ஆணித்தரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஏற்கனவே அதிக எண்ணிக்கையிலான நீதிபதிகள் அடங்கிய அமர்வு […]

Categories
மாநில செய்திகள்

10% இடஒதுக்கீடு தீர்ப்பு….. சமூகநீதி போராட்டத்துக்கு பின்னடைவு…. முதல்வர் ஸ்டாலின்.!!

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு சமூகநீதி போராட்டத்தில் பின்னடைவு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சமூக நீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திட ஒருமித்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும். சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு காலப் போராட்டத்தில் 10% ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு […]

Categories
தேசிய செய்திகள்

JUST NOW: 10% இட ஒதுக்கீடு வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு …!!

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான வழக்கு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது. சனி,  ஞாயிறு இல்லாமல் திங்கள், வெள்ளிக்கிழமை விடுத்து செவ்வாய்க்கிழம,  புதன்கிழமை வியாழக்கிழமை ஆகிய மூன்று நாட்களாக மொத்தம் ஏழு நாட்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யூயூ லலித் தலைமையிலான அமர்வில் விரிவான விசாரணையாக நடத்தப்பட்டது. திமுகவின் ஆர் […]

Categories

Tech |