தமிழகத்தில் 10% இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படாது என்று அமைச்சர் பொன்முடி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கல்வி மற்றும் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி உள்ளிட்ட அரசு பணியிடங்களில் EWS பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படாது என்பது உறுதியாகி உள்ளது. மேலும் 10% இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார் . இதற்கு முன்னதாக சென்னை தலைமை செயலகத்தில் நடந்த அனைத்துக் […]
