தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிரடி நடவடிக்கைகளை அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. கோவில் திருப்பணி சார்ந்த நடவடிக்கைகள், கோவில் நிலங்களை மீட்பது மற்றும் அறநிலையத் துறை சார்பாக கல்லூரி அமைத்தல், மூன்று வேளை அன்னதானம் என அமைச்சர் சேகர்பாபு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதையடுத்து நடந்து முடிந்த சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது திருக்கோவில்களின் பாதுகாப்புக்காக 10000 பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் […]
