தமிழகத்திற்கு தினமும் 10,000 டன் நிலக்கரியை ஒதுக்க வேண்டும் என்று டெல்லி மின்சாரத்துறை மந்திரியை சந்தித்து செந்தில்பாலாஜி கோரிக்கை வைத்துள்ளார். டெல்லியில் மத்திய மின்சார துறை மந்திரி ஆர்கே சிங்குடன் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது எரிசக்தி துறை சம்பந்தமான 12 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். மேலும் மின் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் முக ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் மீது […]
