Categories
மாநில செய்திகள்

பாஜகவின் வேலூர் இப்ராஹிமுக்கு ரூ.10,000 அபராதம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

பாஜக சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் சையது இப்ராஹிமுக்கு சென்னை ஹைகோர்ட் ரூ.10,000 அபராதம் விதித்துள்ளது. அதாவது கோவை 95-வது வார்டில் வேலூர் சையது இப்ராஹிமுக்கு தேர்தல் பரப்புரை செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனுவில் வழக்கு விவரங்களை தெரிவிக்காததற்காக கண்டனம் தெரிவித்தார். மேலும் அவருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. கொரோனா விதிகளை மீறினால் ரூ.10,000 அபராதம்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

நாளையே கடைசி… தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம்… 2 ஆண்டு சிறை… உடனே போங்க…!!!

இந்த நிதியாண்டிற்கான தனிநபர் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. இந்தியாவில் காலக்கெடு நீட்டிக்கப் பட்டிருந்தாலும் தனிநபர்கள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்வதில் தாமதம் காட்டி வருகிறார்கள். அதற்கு தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணத்திற்கு வட்டி செலுத்த வேண்டும். வருமான வரி சட்டத்தின் 734 ஏ மற்றும் 234 b பிரிவுகளின்கீழ் தனிநபர்கள் தங்கள் காலக்கெடு முடிந்த உடன் வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அதற்கு மாதாந்திர வட்டி வசூலிக்கப்படும் எனவும் […]

Categories
தேசிய செய்திகள்

எருமை சாணம் போட்டதால் ரூ.10,000 அபராதம்… அரசு அதிரடி உத்தரவு… அதிர்ச்சி…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் சாலையில் சென்ற எருமை மாடு சாணம் போட்டதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதிலும் குறிப்பாக பொது இடங்களில் சுகாதாரம் மிகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் எச்சில் துப்பினால், குப்பைகளை கொட்டினால் அபராதம் என்று அனைத்திற்கும் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் உள்ளனர். இந்நிலையில் அங்கு எருமை மாடு சாணம் போட்டதால் […]

Categories

Tech |