அசாமில் விஸ்வநாத் மாவட்டத்தில் புல்புலி கட்டடூன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மூன்று குழந்தைக்கு தாய் ஆவார். கடந்த 12 ஆண்டுகளாக அங்கன்வாடி பணியாளர்கள் பணியாற்றி வருகிறார். இவர் 22 ஆண்டுகளுக்கு முன் தனது குடும்ப சூழலால் படிப்பை கைவிட வேண்டி இருந்தது. அதன் பிறகு காலங்கள் ஓட திருமணம் முடிந்து மூன்று குழந்தைகளுக்குத் தாயானார். ஆனால் அவரது கல்வி தாகம் தணியவில்லை. இதனை தொடர்ந்து 10 ஆம் வகுப்பு வாரிய தேர்வை பக்ருதீன் அலி அகமது […]
