கொலை முயற்சி வழக்கில் கைதான நபரின் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் சிவசுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு சிவசுப்பிரமணி வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதில் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிவசுப்பிரமணி தன்னுடைய மாமியாரை அரிவாளால் முதுகில் வெட்டினார். இது தொடர்பாக சிவசுப்பிரமணி மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு […]
