Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சை அருகே….10ம் வகுப்பு மாணவி கர்ப்பம் … மாணவன் கைது..!!

திருவையாற்றில் சிறுமியை கர்ப்பமாக்கிய பள்ளி  மாணவன் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். திருவையாறில் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவிக்கும், அதே பகுதியில் வசிக்கும் 17 வயது மாணவனுக்கும் இடையில் காதல் ஏற்பட்டது. அம்மாணவன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் நெருங்கி பழகி உள்ளார். சம்பவ தினத்தன்று அம்மாணவி பள்ளியில் மயங்கி விழுந்துள்ளார் . இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மாணவியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவியை பரிசோதித்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தேர்வில் தோல்வி… கடுமையாக திட்டிய பெற்றோர்… மாணவன் எடுத்த விபரீத முடிவு..!!

தென்காசியில் பெற்றோர் திட்டிய காரணத்தால் பள்ளி மாணவன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி ரயில்வே பீடர் ரோடு நடு பல்க் அருகில் இருக்கின்ற பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்துவருகிறார். அவரது சந்தூர் பிரகாஷ் என்ற 15 வயது மகன் ஒரு தனியார் பள்ளியில் சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் அவர் கணிதத்தில் தோல்வி அடைந்துள்ளார். மறுதேர்வு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்கள் எத்தனை பேர்?… கணக்கெடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

கொரோனவால் பாதிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை கணக்கெடுத்து பட்டியலை அனுப்புமாறு முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் 10ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களின் பட்டியலை கணக்கெடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், ஜூன் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை தமிழகத்தில் 10ம் வகுப்பு […]

Categories

Tech |