Categories
அரசியல்

பொதுத்தேர்வு குறித்து மக்களும், மாணவர்களும் எதிர்பார்க்கும் முடிவை எடுங்கள்… ஸ்டாலின் ட்வீட்!!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மக்களும், மாணவர்களும் எதிர்பார்க்கும் முடிவை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, ” இன்று மதியம் 10ம் வகுப்பு தேர்வுகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை நடப்பதாக அறிகிறேன். பிடிவாதம், வறட்டு கெளரவம், மாறாப் போக்கை விடுத்து மக்களும், மாணவர்களும் எதிர்பார்க்கும் முடிவை எடுங்கள். அரசின் முடிவில் மாணவர்கள் எதிர்காலம் மட்டுமல்ல மாநிலத்தின் எதிர்காலமும் அடங்கி இருக்கிறது” என […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

10ம் வகுப்பு தேர்வு தொடர்பாக முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை!

10ம் வகுப்பு தேர்வு தொடர்பாக முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கபட்ட நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே தேர்வு நடைபெற இருப்பதால் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தேர்வை தள்ளிவைக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் 10ம் […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறதா?… அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை என தகவல்!!

10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் சூழலில் பொதுத்தேர்வை ரத்து செய்ய ஸ்டாலின் மற்றும் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடத்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என அறிவிப்பு!

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூன் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல 11, 12ம் வகுப்பு பொது தேர்வு எழுத தவறியவர்களுக்கும் இதனுடன் சேர்த்து தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் 10,11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை […]

Categories
மாநில செய்திகள்

வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள் நேரடியாக 10ம் வகுப்பு தேர்வு எழுதலாம் என அறிவிப்பு!

வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள் நேரடியாக 10ம் வகுப்பு தேர்வு எழுதலாம் என அறிவித்துள்ளனர். தமிழகத்தில் ஜூன் 15ம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 25ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்ட்டுள்ளது. இதனையடுத்து தேர்வு நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 5 இணை இயக்குனர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஜூன் 15 முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பணியை மேற்பார்வையிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக அனைத்து பள்ளிகளும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் 10ம் வகுப்பு தேர்வுகளை எப்படி நடத்துவீர்கள்?… அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் 10ம் வகுப்பு தேர்வுகளை எப்படி நடத்துவீர்கள்? என தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 1ம் தேதி நடத்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் தேர்வு தேதியை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து தற்போது ஜூன் 15ம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜூன் 15ம் தேதியும் தேர்வுகள் நடத்தக்கூடாது என்றும், பள்ளிகளில் வகுப்புகளை […]

Categories
மாநில செய்திகள்

ஜூன் 15ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு – அதற்குள் நிலைமை சீராகிவிடுமா? மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் கேள்வி!

10ம் வகுப்பு தேர்வு ஜூன் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கொரோனா வைரஸ் காலத்தில் முறையான ஆலோசனையின்றி தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட 10ம் வகுப்பு தேர்வை எதிர்ப்பு பலமானதும் ஜூன் 15க்கு தள்ளி வைத்துள்ளார்கள். இப்பொழுதும் குழப்பம்தான். அதற்குள் நிலைமை சீராகிவிடுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மாணவரும்- பெற்றோரும் பதறாத வகையில் தம் திட்டத்தை அறிவிக்க வேண்டியது அரசின் கடமை! என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு தேர்வு எழுத தனிமைப்படுத்த பகுதிகளுக்கு சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க ஏற்பாடு!

10ம் வகுப்பு தேர்வு எழுத தனிமைப்படுத்த பகுதிகளுக்கு சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்ய கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தள்ளி வைக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1ம் தேதி முதல் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவுகளுக்கு இடையே தேர்வு நடைபெற உள்ளதால் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 10ம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளும் தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளிலும் தேர்வு மையங்கள் – பள்ளிக்கல்வித்துறை!

10ம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்ற பள்ளிக்கல்வித்துறை திட்மிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பை தவிர ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து விட்டது. இந்த நிலையில் ஊரடங்கால் ஒத்திவைப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1ம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்களுக்காக பேருந்து வசதி – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்களுக்காக பேருந்து வசதி செய்து தரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் அளித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஒத்திவைப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ம் தேதி முதல் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தெரிவித்துள்ளார். அதன்படி ஜூன் 1ம் தேதி – மொழிப்பாடம், ஜூன் 3ம் தேதி – ஆங்கிலம், ஜூன் 5ம் தேதி – கணிதம், ஜூன் 8ம் தேதி – அறிவியல், ஜூன் […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் அளித்துள்ளார். கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை தொடர்ந்து நாடு முழுவது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் அனைத்து கல்வி நிலையங்களையும் அரசு காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரி தேர்வுகள் மற்றும் 9ம் வகுப்பு வரையிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக மார்ச் 27ம் தேதி நடைபெற இருந்த 10 வகுப்பு பொதுத் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து மே […]

Categories

Tech |