ஈரோட்டில் 10ம் வகுப்பு சிறுமியை வாலிபர் ஒருவர் கடத்தி சென்று பாலியல் வன் கொடுமை செய்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாஸ்திரி நகர் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் லோகேஷ்(23). அவர் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மனைவி விவாகரத்து பெற்று இவரிடமிருந்து சென்று விட்டார். அதன்பின் லோகேஷ் தனியாக வசித்து வந்துள்ளார். அவருடைய […]
