Categories
மாநில செய்திகள்

#BREAKING : ஜேஇஇ தேர்வு…. தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளித்தது தேசிய தேர்வு முகமை..!!

ஜேஇஇ தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணை குறிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜேஇஇ தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணை குறிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை கோரிக்கையை ஏற்று விலக்கு அளித்தது தேசிய தேர்வு முகமை. கொரோனா காலகட்டத்தில் 10ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் போடப்பட்டதால் மதிப்பெண் இல்லாமல் ஜேஇஇ தேர்வில் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஜேஇஇ தேர்வில் விண்ணப்பிப்பதில் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : 10, 11, 12ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு..!!

2022 -23 ஆம் ஆண்டு பொது தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.. 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வர்களுக்கான கால அட்டவணையை சென்னையில் இன்று  வெளியிட்டார் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். அதன்படி  2022 – 2023ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 06.04.2023 தொடங்கி, 20.04.2023 வரை நடைபெறவுள்ளது. 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான 11ம் வகுப்பு பொதுத்தேர்வு 14.03.2023 தொடங்கி, 05.04.2023 வரை நடைபெறவுள்ளது. 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான 12ம் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: செய்முறை பயிற்சி…. தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கடந்த 2 வருடங்களாக அதிகரித்த காரணத்தால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. மேலும் பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் பருவத்தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புக்கள் நடைபெற்றன. மேலும் பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வு கால அட்டவணையை மார்ச் 2-ஆம் தேதி வெளியிட்டது. இந்த அறிவிப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளதாவது, 10 முதல் […]

Categories
மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு…. ஜனவரி 21 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி மாணவர்களின் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களின் 10, 11ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 செய்முறைத் தேர்வு முறையில் இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதே சமயம் தனித்தேர்வர்களுக்கு 10ம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில் 10ம் வகுப்பு துணைத் தேர்வு கடந்த செப்டம்பர் 16 முதல் 28ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் அனைத்து மாணவர்களும் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில் அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வறுமையின் காரணமாக கல்வி பாதிப்படைய கூடாது என்பதற்கு அரசு இலவச கல்வியை வழங்கி வருகிறது. மேலும் கற்றலில் திறமையுள்ள மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் கல்வி உதவித்தொகை திட்டமும் செயல்பாட்டில் இருக்கிறது. இத்திட்டத்தின் படி இந்தியாவில் வருடந்தோறும் தேசிய அளவில் திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே நடைபெறுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 4ம் தேதி முதல்… 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு… முக்கிய அறிவிப்பு!!

2020-21 கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வருகின்ற அக்டோபர் 4ம் தேதி முதல், தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் பள்ளியில் நேரடியாகச் சென்று தங்களது சான்றிதழை தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

தினமும் 24 கி.மீட்டர்… சைக்கிளில் சென்று படித்த 10ஆம் வகுப்பு மாணவி சாதனை..!!

மத்திய பிரதேசத்தில் ஒரு மாணவி நாள்தோறும் 24 கி.மீட்டர் சைக்கிளில் சென்று 10ஆம்  வகுப்பு படித்ததுடன், 98.5% மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார். மத்திய பிரதேசம் மாநிலம் பிந்த் மாவட்டத்திலுள்ள அஜ்னால் என்ற கிராமத்தில் வசித்து வந்த ரோஷினி பதாரியா (Roshni Bhadauria) என்ற 15 வயது சிறுமி 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய வீட்டின் அருகே பள்ளிக்கூடம் இல்லை. இதன் காரணமாக 24 கிலோ மீட்டர் தூரம் சென்று படிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் அந்த […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

10ஆம் வகுப்பு…. 11ஆம் வகுப்பு…. 12ஆம் வகுப்பு… தேர்வுகள் அறிவிப்பு – அமைச்சரின் முழு தகவல் …!!

ஒத்திவைக்கப்பட்ட அனைத்து பொதுத்தேர்வுகளையும் நடத்துவதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். மார்ச் 27ஆம் தேதியிலிருந்து நடைபெறுவதாக இருந்த பத்தாம் வகுப்பு தேர்வு ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது ஜூன் ஒன்றாம் தேதி முதல் 12ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்படுள்ளது. அதற்கான அறிவிப்பையும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். பத்தாம் வகுப்பு மாணவர்களைப் பொருத்தவரை 9 லட்சத்து 55 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான பதிவு செய்திருக்கிறார்கள். எல்லாருக்கும் தேர்வு: […]

Categories

Tech |