Categories
மாநில செய்திகள்

மாணவர்களின் இந்த விவரங்களை…. சமர்ப்பிக்க டிச.,23 வரை அவகாசம் நீட்டிப்பு….!!!

நடப்பு கல்வி ஆண்டிற்கான பத்து மற்றும் பதினோராம் வகுப்புக்கான பொது தேர்வு மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட உள்ளது. அதற்காக மாணவர்களுடைய பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி அரசின் எமிஸ் செயலி வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் இந்த தளத்தில் தங்களுடைய மாணவ, மாணவிகளின் விவரங்களை சரி பார்த்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டது. அதன்படி 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து, விவரங்களை இணையதளத்தில் சமர்ப்பிக்க தலைமை ஆசிரியர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பேருந்துகளில்…. 10, 20 நாணயங்களை வாங்க மறுத்தால்… போக்குவரத்துக்கழகம் எச்சரிக்கை….!!!

மத்திய ரிசர்வ் வங்கி மூலமாக பத்து ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ளது. இருப்பினும் பத்து ரூபாய் தாள் அளவிற்கு பத்து ரூபாய் நாணயங்களை யாரும் வாங்குவதில்லை. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் பத்து ரூபாய் நாணயங்களை யாரும் பரவலாக வாங்குவதில்லை. மேலும் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்று வதந்திகளும் பரவி வந்தது இது தொடர்பாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்தும், பத்து ரூபாய் நாணயம் […]

Categories
மாநில செய்திகள்

10,89 காலிப்பணியிடங்கள்….. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசில் நில அளவர், வரைவாளர், உதவி வரைவாளர் பதவிகளில் காலியாக உள்ள 1,089 இடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 27ம் தேதி வரை http://www.tnpsc.gov.in இணையதளம் வாயிலாக இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் செப்டம்பர் மாதம்1- 3ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 6ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் எனவும், இதில் தேர்வாகும் நபர்களுக்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை […]

Categories
மாநில செய்திகள்

10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு…. இன்றே கடைசி நாள்…. உடனே போங்க….!!!!

10 மற்றும் 12ம்  வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு  இன்றே கடைசி நாள் ஆகும்.  கடந்த மே மாதம் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். அதன்படி பள்ளியில் பயின்ற மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் எழுதிய தேர்வு மையத்திலும் 29ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

10, +2 தேர்ச்சி விகிதம்…. தமிழகத்தில் எந்த மாவட்டம் டாப்….? பள்ளிக்கல்வித்துறை தகவல்….!!!!!

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொதுத்தேர்வு முடிவை வெளியிட்டார். 1, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.22% தேர்ச்சி பெற்று குமரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 97.12% தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் 2வது இடம் பிடித்துள்ளது. 95.96% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 3வது இடம் பிடித்துள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.95% மாணவர்கள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் […]

Categories
மாநில செய்திகள்

10, +2 மாணவர்கள் கவனத்திற்கு…. ஜூலை 25, ஆகஸ்ட் 2 இல்…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் இன்று 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 25ஆம் தேதி முதல் துணை தேர்வுகளும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் துணைத் தேர்வு தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

இங்கேயும் மாணவர்களே….! 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கொரோனாவால் கடந்த இரண்டு வருடங்களுக்கு பின் தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு தேர்வுகளும் முடிவடைந்தது. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன்20ம் தேதி அன்று பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tn result.nic.in, www.dge 1.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தகவல் […]

Categories
மாநில செய்திகள்

10, 12th பொதுத்தேர்வு முடிவுகள்: அனைத்து பள்ளிகளிலும்…. வெளியான புதிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கொரோனாவால் கடந்த இரண்டு வருடங்களுக்கு பின் தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு தேர்வுகளும் முடிவடைந்தது. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன்20ம் தேதி அன்று பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tn result.nic.in, www.dge 1.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இணைய தளத்தில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 8, 10, ITI முடித்தவர்களுக்கு…. தமிழக அரசு சூப்பர் உத்தரவு…!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களினுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அதிரடியாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு இணையான கல்வி சான்றிதழ் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி எட்டாம் வகுப்பு பயின்று இரண்டு ஆண்டுகள் தொழில் பிரிவில் தேசிய தொழில் சான்று பெற்றால் பத்தாம் வகுப்பிற்கு இணையான சான்று வழங்கப்படும். இதேபோல் பத்தாம் வகுப்பு முடித்து சான்றிதழ் பெற்றவர்களுக்கு பன்னிரெண்டாம் வகுப்பிற்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும். […]

Categories
மாநில செய்திகள்

10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு….. அமைச்சர் சொன்ன முக்கிய அறிவிப்பு….!!!

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் நடத்தி முடிக்கப் படாத பகுதிகளிலிருந்து கேள்வி கேட்கப்படாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாள் நெருங்கிக் கொண்டு வருகின்றது. இதனால் பொதுத் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகின்றது. கடந்த ஆண்டு தொற்று பரவலின் காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் தற்போது தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிர்ச்சி!…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது முதலாவது திருப்புதல் தேர்வு கடந்த 9 ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்!…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு முன்பாக திருப்புதல் தேர்வு நடத்துவதற்கான கால அட்டவணையும் வெளியானது. இந்த நிலையில் 12-ஆம் வகுப்பு கணிதம் பாடத்திற்கான திருப்புதல் தேர்வும், 10-ஆம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான திருப்புதல் தேர்வும் இன்று நடைபெற உள்ள நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

ICSE 10th, 12th தேர்வு முடிவுகள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்பருவ தேர்வு முடிவுகள் இன்று (பிப்ரவரி 7) வெளியிடப்பட்டுள்ளன. கடந்த வருடம் நவம்பர் 29ஆம் தேதி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்பருவ தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை எஸ்எம்எஸ் மூலம் அறிந்து கொள்ள 09248082883 என்ற எண்ணிற்கு ஐடி நம்பரை பதிவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Categories
மாநில செய்திகள்

தமிழக 10th, +2 மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற 9-ஆம் தேதி முதல் திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை 10, 12-ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில், விடைத்தாளில் பள்ளியின் பெயர் மற்றும் முத்திரை இடம்பெறக்கூடாது. விடைத்தாளில் தேர்வு எண், வகுப்பு, தேதி, பாடம் மட்டும் இடம் பெற வேண்டும். இரண்டு மாணவர்கள் மட்டும் தங்கள் விடைத்தாள்களில் அரசு தேர்வுத்துறை வழங்கியுள்ள நிரந்தர பதிவு எண்ணை, தேர்வு எண்ணாக […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும்…. 10, 12 வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு – ICSE அதிரடி முடிவு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

10 மற்றும் 12 ஆம் வகுப்பு ஒத்திவைப்பு – CISCE அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பில்…. 10 சதவீத இட ஒதுக்கீடு நிராகரிப்பு….!!

புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவ படிப்பிற்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அரசு பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. கடந்த ஆண்டு அரசு பள்ளியில் படித்த 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கியது. இதன் காரணமாக பல அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வின் மூலம் மருத்துவம் படிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் புதுச்சேரி அரசின் […]

Categories
தேசிய செய்திகள்

10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித் தேர்வர்களுக்கு கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும், பெரும்பாலான மாநிலங்கள் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

“பழைய ரூ.100, ரூ.10, ரூ.5 நோட்டுகளை திரும்பப்பெறும் திட்டமா”… ரிசர்வ் வங்கி விளக்கம்..!!

பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் இல்லை என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. பழைய 5 ரூபாய், 10 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறப் போவதாக தகவல் பரவி வந்தது. இதையடுத்து ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி நள்ளிரவு 1000, 500 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அவற்றுக்கு பதிலாக 2,000ரூபாய் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

10,12 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு… பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!

10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக மாதிரித் தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாணவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் பாடங்களை படித்து வந்தனர். மேலும் அவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சிலிண்டருக்கு 10% கேஷ்பேக் ஆஃபர்… பெறுவது எப்படி..?

வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டருக்கு 10% கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படுகிறது. அதை எவ்வாறு பெறுவது என்பதை இதில் பார்ப்போம். தற்போது வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டர்கள் நாடு முழுவதும் 700 முதல் 750 வரை விற்கப்பட்டு வருகிறது. பல்வேறு செயலிகள் மூலம் முன்பதிவு செய்யும்போது நமக்கு கேஷ்பேக் கிடைக்கின்றன. தற்போது ஐசிஐசியின் செயலி மூலம் முன்பதிவு செய்யும்போது நீங்கள் புக் செய்யும் விலையில் உங்களுக்கு 10% கேஷ்பேக் கிடைக்கின்றது. இதனை எவ்வாறு பெறலாம் என்பதை பார்க்கலாம். முதலில் ஐசிஐசிஐயின்பாக்கெட் […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

1 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு… அரசு அறிவித்த குட்நியூஸ்..!!

ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை சுமையை அதிரடியாக குறைக்கும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆனால் கடந்த திங்கட்கிழமை முதல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறப்பு பற்றி அரசு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதனால் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் கற்பித்து வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

Just In: பள்ளி மாணவர்களுக்கு – அரசு முக்கிய அறிவிப்பு…!!

10,12 வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று அசல் சான்றிதழ் வழங்கப்படுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு துணைத்தேர்வுகள் மட்டும் தகுந்த சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றி  நடத்தப்பட்டது. இதையடுத்து தற்போது செப்டம்பர், அக்டோபரில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று அசல் சான்றிதழ் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. […]

Categories
ஆன்மிகம் லைப் ஸ்டைல்

“F” என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா ? உங்களைப்பற்றிய 10 உண்மைகள் …!!

உங்கள் பெயரின் முதல் எழுத்து “F” என்ற எழுத்தில் ஆரமித்தால் உங்களாய் பற்றிய 10 உண்மைகளை இந்த பகுதியில் பார்க்கலாம் : 1. f என்ற எழுத்தை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் மிகவும் நம்பகத்தன்மை உடையவராக காணப்படுவார்கள்.  தம்மிடம் இருப்பதை பிறருக்கு பகிர்ந்து அளிக்கும் குணம் கொண்டவர்கள். 2. எந்த செயலாக இருந்தாலும் அதனை வேகமாக செய்து முடிக்கும் தன்மை கொண்டவர்கள். 3.பிறரின் தேவைகளை அறிந்து அவற்றை பூர்த்தி செய்யும் தன்மை உடையவர்கள். 4. உங்கள் வாழ்க்கைத் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: 10, 12ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ரத்து..!!

நாடு முழுவதும் நடைபெற இருந்த சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜீலை 1 முதல் 15ம் தேதி வரை நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை தகவல் அளித்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தேர்வுகளை நடத்த இயலாத சூழல் இருப்பதால் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

10, 11ம் வகுப்புகளுக்கான மதிப்பெண்கள் பதிவேற்றும் பணி வரும் 29ம் தேதி தொடங்கும்..தேர்வுத்துறை!!

10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான மதிப்பெண்கள் பதிவேற்றும் பணி வரும் 29ம் தேதி தொடங்கும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. ஜூன் 29ம் தேதி முதல் ஜூலை 8ம் தேதி வரை இணையத்தில் மதிப்பெண்களை பதிவேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இணையத்தில் மதிப்பெண் பதிவேற்றும் போது, தேர்வுத்துறை இயக்குநரின் உத்தரவின்றி அறையை விட்டு வெளியேறக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் […]

Categories
மாநில செய்திகள்

10,11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான அறிவிப்பு பின்னர் வெளியாகும்… தேர்வுத்துறை!

10,11ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுத விண்ணப்பித்திருந்த தனித்தேர்வர்கள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்துள்ளார். அடுத்த அறிவிப்பு வரும் வரை எக்காரணம் கொண்டும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் திறக்கக்கூடாது என தெரிவித்துள்ளார். வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய காவலர் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும் என அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், அரசு தேர்வுகள் இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இன்று காணொளி மூலம் மக்களிடையே உரையாற்றிய […]

Categories
தேசிய செய்திகள்

அந்தந்த பள்ளிகளிலேயே 10,12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு நடைபெறும்: மத்திய அரசு அறிவிப்பு!!

அந்தந்த பள்ளிகளிலேயே 10 மற்றும் 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு நடைபெறும் என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தகவல் அளித்துள்ளார். மேலும் ஜூலை மாத இறுதியில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சிபிஎஸ்சி மற்றும் மாநில பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து […]

Categories

Tech |