சுடு கஞ்சி கொட்டி பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாண்டூர் கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ராஜகுமாரி என்ற மனைவியும், யோகஸ்ரீ என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் ராஜகுமாரி இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்து தற்போது பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதன்பின் ராஜகுமாரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததால் யோகஸ்ரீ அவரது பாட்டி வீட்டில் இருந்துள்ளார். இதனையடுத்து வீட்டின் அருகாமையில் […]
