Categories
உலக செய்திகள்

சொகுசாக வாழ நினைத்த இளைஞன்…. 35 பெண்களுடன் டேட்டிங்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

டேட்டிங் என்ற பெயரில் 35 பெண்களை ஏமாற்றிய நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜப்பான் நாட்டில் kansai மாகாணத்தின் takashi miyagawa என்ற நபர் 35 பெண்களுடன் பழகி அவர்களுடன் டேட்டிங் வாழ்க்கையே வாழ்ந்து ஏமாற்றியுள்ளார். மேலும் இவர் ஒவ்வொரு பெண்ணிடமும் தனது பிறந்தநாளை ஒவ்வொரு நாளாக குறிப்பிட்டு அவர்களுடன் டேட்டிங் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனை அறிந்த அந்தப் பெண்கள் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் பேரில் அந்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மோப்ப நாய்களுடன் சோதனை… பள்ளத்தில் பதுக்கி வைத்த பொருள்… விசாரணையில் வெளிவந்த ரகசியம்…!!

8 கிலோ கஞ்சாவுடன் வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள சிங்கராஜபுரம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் வருசநாடு காவல்துறையினர் மோப்ப நாய்களுடன் சிங்கராஜபுரத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேடுதல் வேட்டையில் வேலு என்பவருடைய வீட்டின் முன்புறத்தில் பள்ளம் தோண்டி அதில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை மோப்ப நாய்கள் கண்டுபிடித்துள்ளது. அந்த இடத்தை தோண்டி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ரோந்து பணியில் சிக்கிய வாகனம்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸின் அதிரடி நடவடிக்கை…!!

திருட்டுத்தனமாக டிப்பர் லாரியில் மணல் கடத்திய வாலிபரை  காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி பகுதியை சார்ந்தவர் வசந்த். இவர் ராணிப்பேட்டை பகுதியில் உள்ள பாலாற்றில் நேற்று டிப்பர் லாரி மூலம் மணல் கடத்திச் சென்றுள்ளார். அந்த சமயத்தில் ராணிப்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை வழி மடக்கி சோதனை செய்தனர். அப்போது மணல் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து ராணிபேட்டை காவல்துறையினர் வசந்தை கைது […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் இருந்த போலீஸ்…! வசமாக சிக்கிய கஞ்சா கபாலி…. விசாரணை தீவிரம் …!!

கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் நாகமாணிக்கம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் அமராவதி ஆற்றுப் பாலத்தின் அடியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் கபாலி என்கிற லட்சுமணன் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு […]

Categories

Tech |