Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இட்லி வாங்கிட்டு வாறேன்…. நண்பருடன் சென்ற மகன்… மதுரையில் நடந்த சோகம்…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியைச் சார்ந்தவர் பரிமளா தேவி. இவருக்கு 16 வயதில் ராஜசேகர் என்ற ஒரு மகன் இருந்தார். ராஜசேகர் தனது நண்பனான பூமி ராஜாவுடன் இட்லி வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வாடிப்பட்டி பஸ் நிலையம் அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ராஜசேகர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் ராஜசேகரும் பூமி ராஜாவையும் பலத்த காயமடைந்தனர். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திடீரென வந்த சரக்கு ரயில்…. தூக்கி வீசப்பட்ட வாலிபர்…. ரயில்வே போலீஸ் விசாரணை….!!

சரக்கு ரயில் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் புத்தூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மகன் சுரேஷ் என்பவர் கடந்த 29 ஆம் தேதி இரவு ரயில்வே கேட்டை கடக்க முயன்றுள்ளார். அப்போது நாகை நோக்கி வந்த சரக்கு ரயில் சுரேஷ்குமார் மீது மோதி படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

விபத்தில் சிக்கிய இளைஞர்…. பள்ளத்தில் விழுந்த இருசக்கர வாகனம்…. குடும்பத்தினருக்கு ஏற்பட்ட இழப்பு….!!

இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பாச்சேத்தி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் லாடனேந்தலில் நடைபெற்ற திருமணத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின்னர் திருமணம் முடிந்ததும் அவர் வீடு திரும்பியபோது எதிர்பாராதவிதமாக லாடனேந்தல் கீழ்ப்புறத்தில் இருசக்கர வாகனம் விழுந்தது. இதில் அஜித் குமார் பலத்த காயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வயலுக்கு வந்த விவசாயி… வீட்டுக்கு சென்ற துயர செய்தி… நிலைகுலைந்த குடும்பம்…!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள சாணக்கியாபுரத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயபால். இவர் கல்லகம் கிராமத்தில் இருக்கும் அவருக்கு சொந்தமான வயலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு திரும்பி சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக பாடாலுருக்கு சரக்கு ஏற்றி சென்ற டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ஜெயபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கல்லகம் […]

Categories

Tech |