நேற்று ஒரே நாளில் மட்டும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 1 கோடி ரூபாய் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பரிசுப்பொருட்களோ, பணமோ வழங்குவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் சோதனை செய்ததில் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 1 கோடியே 40 ஆயிரத்து 85 ரூபாய் பணம் […]
